Back

108 . Eppadi njan | எப்படி நான்

E – min | 4 / 4 | T – 96 

எப்படி நான் பாடுவேன் 

என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை 

1 . இரத்தம் சிந்தி மீட்டவரே 

இரக்கம் நிறைந்தவரே

2 . அபிஷேகித்து அணைப்பவரே 

ஆறுதல் நாயகனே 

3 . உந்தன் பாதம் அமர்ந்திருந்து 

ஓயாமல் முத்தம் செய்கிறேன்

4 . என்னை விட்டு எடுபடாத 

நல்ல பங்கு நீர் தானையா

5 . வருகையில் எடுத்துக் கொள்வீர் 

கூடவே வைத்துக் கொள்வீர்  

6 . உளையான சேற்றினின்று 

தூக்கி எடுத்தவரே

7 . உந்தன் நாமம் உயர்த்திடுவேன் 

உம் விருப்பம் செய்திடுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy