Back

308. Undhan Namathil | உந்தன் நாமத்தில் 

308. உந்தன் நாமத்தில் 

E – Maj / 4 / 4 | T – 95 

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் 

எல்லாம் கூடுமே 

உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் 

எல்லாம் கூடுமே 

உம்மால் கூடும் எல்லாம் கூடும் 

கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 

1 . உந்தன் வார்த்தையால் 

புயல் காற்று ஓய்ந்தது 

உந்தன் பார்வையால்  

திருந்தினார் பேதுரு – கூடாதது 

2 . தபித்தாள் மரித்தாள் 

ஜெபத்தால் உயிர்த்தாள் 

திமிர்வாத ஐனேயா  

சுகமாகி நடந்தான் 

3 . மீனின் வாயிலே , காசு வந்ததே 

கழுதையின் வாயிலே , பேச்சு வந்ததே 

4 . வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான் 

இறந்தும் எழுந்தான் , 

பவுல் அன்று ஜெபித்ததால் 

5 . காலூன்றி நில்லென்று 

கத்தினார் பவுல் அன்று 

முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 

6 . எலிசாவின் சால்வையால் 

யோர்தான் பிரிந்தது 

எரிகோவின் உப்பு நீர் 

ஆரோக்கியமானது 

7 . கோடாரி மிதந்தது 

எலிசாவின் வார்த்தையால் 

குஷ்டம் மறைந்தது 

யோர்தானில் குளித்ததால் 

We use cookies to give you the best experience. Cookie Policy