Back

311 . Sapthamai paadi | சப்தமாய் பாடி 

311 . சப்தமாய் பாடி 

F – Maj / 24 / T – 135 

சப்தமாய்ப் பாடி சத்துருவை 

சங்கிலியால் கட்டுவோம் 

நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் 

பாடி உயர்த்திடுவோம் 

இராஜா இயேசு ஜீவிக்கின்றார் 

இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 

1 . புதுப்பாடல் பாடி மகிழ்வோம் 

புனிதர்கள் சபையிலே 

துதிபலி எழும்பட்டும் 

ஜெயக்கொடி பறக்கட்டும் 

எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது 

2 . உண்டாக்கினாரே நம்மை 

உள்ளம் மகிழட்டும் 

ஆளுநர் அவர்தானே 

இதயம் துள்ளட்டும் 

3 . தமது ஜனத்தின்மேலே 

பிரியம் வைக்கின்றார் 

வெற்றி தருகிறார் 

மேன்மைப்படுத்துவார் 

4 . கர்த்தரை உயர்த்தும் பாடல் 

( நம் ) வாயில் இருக்கட்டும் 

வசனம் என்ற போர்வாள் 

( நம் கையிலே இருக்கட்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy