Back

344 . Uyirinum | உயிரினும்

C Maj / 3 / 4 / T – 130 

உயிரினும் மேலானது 

உந்தன் பேரன்பு 

எனவே பாடுகிறேன் 

என் உயிர் இருக்கும் வரை 

1 . உம்மைத்தானே உறுதியுடன் 

தினமும் பற்றிக் கொண்டேன் 

உம் நிழலில் தானே களிகூர்ந்து 

தினமும் பாடுகிறேன் 

உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா 

போற்றி போற்றி புகழ்கின்றேன் 

வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – உயிரி 

2 , பகலெல்லாம் பாடுகின்றேன் 

இரவெல்லாம் தியானிக்கின்றேன் 

ஏங்குதய்யா என் இதயம் 

திருமுகம் காண வேண்டும் 

எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன் 

உம் நினைவால் சோகமானேன் 

எப்போது வருவீரையா – போற்றி 

3 . நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன் 

உம் சமுகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து 

உம் திருவசனம் தியானிக்கிறேன் 

அதுதானே என் மருந்து , 

மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே 

We use cookies to give you the best experience. Cookie Policy