Back

403 . Aapathu Naalil | ஆபத்து நாளில்

E – Maj / 2 / 4 / T – 115 


ஆபத்து நாளில் கர்த்தர்

என் ஜெபம் கேட்கின்றீர் 

யாக்கோபின் தேவனின் 

நாமம் பாதுகாக்கின்றது 

என் துணையாளர் நீர்தானே 

சகயார் நீர்தானே 

நீர்தானே என் துணையாளர் 

நீர்தானே என் சகாயர்


1 . எனது ஜெபங்களெல்லாம் 

மறவாமல் நினைக்கின்றீர் 

எனது துதிபலியை 

நுகர்ந்து மகிழ்கின்றீர் 


2 . இதய விருப்பமெல்லாம் 

தகப்பன் தருகின்றீர் – என் 

ஏக்கம் எல்லாமே – என் 

எப்படியும் நிறைவேற்றுவீர் – 


3 . வரப்போகும் எழுப்புதல் கண்டு 

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் 

இரட்சகர் நாமத்திலே ( இயேசு ) 

கொடியேற்றிக் கொண்டாடுவோம் 


4 . திறமையை நம்பும் மனிதர் 

தடுமாறி விழுந்தார்கள் 

தேவனை நம்பும் நாமோ 

தலை நிமிர்ந்து நிற்கின்றோம்

We use cookies to give you the best experience. Cookie Policy