T-110 3/4
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே என் ஆற்றலானவரே
1 . நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும் - என்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்
2 . அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்
3 . புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும் - என்னை
பண்படுத்தும் பயன்படுத்தும்
4 . அப்பாவை அறிந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளி பெறணும்
மகிமையின் அச்சாரமே
5 . என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் கையாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன்
6 . அரண்களை தகர்த்தெறியும் - என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்
Aalukai Seyyum Aviyaanavarae
Paliyaay Thanthaen Parisuththamaanavarae
Aaviyaanavarae -En Aatralaanavarae
Ninaivellaam Umathaakanum
Paechchellaam Umathaakanum
Naal Muluthum Valinadaththum
Um Viruppam Seyalpaduththum
Athisayam Seypavarae
Aaruthal Naayakanae
Kaayam Kattum Karththaavae
Kannnneerellaam Thutaippavarae
Puthithaakkum Parisuththarae
Puthuppataippaay Maattumaiyaa
Utaiththuvidum Urumaattum
Pannpaduththum Payanpaduththum
4. Appaavai arindhidanum
Velippaadu thaarum aiyaa
Manakkanngal oli peranum
Magimaiyin achchaarame
5. En idhaya palagaiyile
Ezhudhidum um vaarthai
Maiyaalalla um kaiyaale
Ezhudhidume yaengugindren
6. Arangalai thagarththeriyum – en
Anbin vallavare
Ethiraana ennangalai
Keezhppaduththum siraippaduththum