T-85 4/4
நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன் .
நாதா உம்மைத் துதிப்பேன்
1 . காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2 . உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3 . வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் - பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4 . சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5 , சத்தியமே ( என் ) நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6 . உன்னதமே உயர்ந்தவரே
( என் ) பரிகாரியே பலியானிலே
Nandri nandri nandri endru thudhikiren
Nallavarae um nanmaigalai ninaikiraen (2)
Nandri aiyaa nandri aiyaa – Yaesaiyaa
Thagudhiyillaa adimai ennai anaikireer
Thaangi thaangi vazhi nadathi magizhgindreer (2)
Adhisayangal aayiram
Anbarae um karangalilae (2) – Nandri
Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer (2)
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatrugireer (2) – Nandri
Unavu udai dhinam thandhu magizhgindreer
Unmaiyaana nanbargalai tharukindreer (2)
Nanmaiyaana eevugal
Naalthoarum tharubavarae (2) – Nandri
Kadhari azhudha naeramellaam thookkineer
Karuviyaaga payanpaduthi varugindreer (2)
Kanmanipoal kaappavarae
Kaividaamal meippavarae (2) – Nandri