T-110 4/4
தேவனே ஆராதிக்கின்றேன் 
தெய்வமே ஆராதிக்கின்றேன் 
1 . அதிகாலையில் ஆராதிக்கின்றேன் 
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்  
2 . கன்மலையே ஆராதிக்கின்றேன் 
காண்பவரே ஆராதிக்கின்றேன் 
3 . முழுமனதோடு ஆராதிக்கின்றேன் 
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
 4 . யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் 
எல்லாமே பார்த்துக் கொள்வீர் 
 
