T-113 4/4
உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழவேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா - இன்று
1 . நரம்புகள் உருவாகட்டும் - உம்
சிந்தை உண்டாகட்டும் - ஐயா அசைவாடும்
2 . சதைகள் உண்டாகட்டும் - உம்
வசனம் உணவாகட்டும்
3 . தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகனுமே
4 . காலுான்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
5 . சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
Ularntha elumbugal uyirpetru ezhaveendum
Ondru serndhu muzhu manidhanaaga veendum
Ore sabaiyaaga veendum
Asaivaadum asaivaadum
Aaviyaana Dhevaa – Indru
1. Narambugal uruvaagattum – um
Sindhai undaagattum – aiyaa asaivaadum
2. Sathaigal undaagattum – um
Vasanam unavaagattum
3. Tholinaal moodanume
Parisuththamaaganume
4. Kaaloonni nirkkanume
Karththarodu nadakkanume
5. Senaiyaai ezhumbanume
Dhesamengum sellanume