T - 135 3/4
உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)
1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா..
2. பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே..
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா..
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்..
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே..
6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே..
7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே..
Um Naamam Uyaranume
Um naamam uyaranume
Um arasu varanume
Um viruppam nadakkanume
Appa Pithaave Appa (4)
1. Andraada unavai, ovvoru naalum
Enakkuth thaarum aiyaa..
2. Pirar kutram manniththom, aathalaal engal
Kuraigalai manniyume..
3. Sothikkum saaththaanin soozhchiyilirundhu
Viduthalai thaarum aiyaa..
4. Aatchiyum vallamai maatchiyum magimai
Endrendrum umakke sondham..
5. aathigal ozhiyanum sandaigal oyanum
Samaadhaanam varanume..
6. Oozhiyar ezhumbanum odi uzhaikkanum
Um vasanam sollanume..
7. Umakkaai vaazhanum, um kural ketkanum
Ummodu inaiyanume..